தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மர்மக் காய்ச்சல்: மருத்துவ முகாம் அமைத்துக் கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து

Updated On :22 அக்டோபர் 2018, 2:24 am

பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
 பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமநல்லூர் கிராமத்தில் மருத்துவக்குழு அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர். 
மேலும், 30 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அங்கு சுகாதாரப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.