நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா

கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் இயக்குநர் பி.அன்பழகன் தலைமை வகித்தார். முதல்வர் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில், தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் குரு செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவியர் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு தங்களின் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
அதேநேரம் வேலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலாண்மைத் துறை பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.