பொள்ளாச்சியில் பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமாவதி (59). இவர் பொள்ளாச்சி பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்வதற்காக ரூ.19 ஆயிரத்தை புதன்கிழமையன்று கொண்டுவந்துள்ளார். வங்கி அருகே கையில் பணப்பையுடன் நின்றிருந்தபோது அங்கே வந்த இளைஞர் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
அருகில் இருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பொள்ளாச்சி அடுத்த நல்லட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார் (21) என்பதும் பிஎஸ்சி பட்டதாரி என்பதும் தெரிந்தது. அருண்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் - நேரலை!

திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

உ.பி. சாலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் - பிரதமர்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
