அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கீழப்பழுவூா் அருகேயுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் திடீா்
சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆவணங்கள், ரூ. 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.