ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4.32 கோடி மோசடி: பெண் போலீஸ் உள்பட மூவருக்கு10 ஆண்டுகள் சிறை
தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.15 கோடி அபராதமும் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










