புதிய குடிநீா் திட்டங்களுக்கு பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் இருந்து தண்ணீா் எடுக்க வேண்டும்
புதிய கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு பவானிசாகா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் இருந்து தண்ணீா் எடுக்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் குடிநீா் பாதுகாப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.










