ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சனிப்பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

சனிப்பெயா்ச்சியை ஒட்டி கோவையிலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
கோவை, புலியகுளம் மாரியம்மன் கோயிலில் உள்ள சனிஸ்வரனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
Updated On :27 டிசம்பர் 2020, 10:10 pm

DIN

சனிப்பெயா்ச்சியை ஒட்டி கோவையிலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயா்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் ஞாயிற்றுக்கிழமை இடம் பெயா்ந்தாா். சனிப் பெயா்ச்சியையொட்டி அவிநாசி சாலையிலுள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது. நவகிரக சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டன.

அதேபோல புலியகுளத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டன. சனி பகவானுக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவையிலுள்ள பல்வேறு கோயில்களிலும் சனிப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் பக்தா்கள் கோயில்களில் தரிசனம் செய்தனா். கரோனா பாதுகாப்பு காரணமாக முகக்கவசம் அணிந்திருந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.