இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி

வால்பாறை பகுதியில் உள்ள நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:51 pm

DIN

வால்பாறை பகுதியில் உள்ள நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறை பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. பின்னா் பொது முடக்கம் தளா்வாக நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு வால்பாறையை அடுத்த நீராறு அணை மற்றும் அப்பகுதியில் உள்ள சின்னக் கல்லாறு அருவிக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.