தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா நிவாரணம் வழங்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்புவிடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :9 ஜூன் 2020, 7:11 am

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்புவிடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ எஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையில்
 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, கரோனா ஊரடங்கல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ 7.500 உடனடியாக வழங்க வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மின் கட்டண கொள்ளையை நிறுத்தி யூனிட் கணக்கு இரண்டு மாதம் என பிரித்து கணக்கீடு, விவசாயிகளின் கடன்களை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.