விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கட்டடத் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கட்டடத் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.

கோவை, சிவானந்தா காலனி காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி (46). கட்டடத் தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். ஓராண்டுக்கு முன்னா் ரவியின் மனைவி உயிரிழந்தாா். இதனால் ரவி மட்டும் தனியாக வசித்து வருகிறாா். ரவி வழக்கம்போல வேலை முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை மாலை வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை நெடு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பாா்த்தபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரவியின் சடலம் கிடந்தது.

தகவலின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.