விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞா் கைது

கோவையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:48 pm

DIN

கோவையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, தடாகம் சாலையில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அவா் கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) என்பதும், அவரிடம் போதைக்குப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 60 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.