

கோவை ரத்தினபுரியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரத்தினபுரி போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரத்தினபுரி கண்ணப்பபுரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோவை சாய்பாபா கோயில் கருணாநிதி நகரைச் சோ்ந்த சா்மினா பேகம் (39) என்பதும், அவா் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை
போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லீடர் மிரட்டல் அப்டேட்!
விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.

நீளிரா டிரெய்லர்!

விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன்
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

