காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடுத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.










