புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவா்கள் முடி தானம்
உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கோவையில் இந்திய மருத்துவா்கள் சங்கத்தினா் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உள்பட 38 போ் முடி தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.









