லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி வைத்தாா்
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 845 குடும்பங்களுக்கு ரூ. 269.83 கோடி மதிப்புள்ள பொங்கல் தொகுப்புகள் வழங்கும் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.










