சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.









