ரூ.68 லட்சம் மோசடி: 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.










