வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி: ஓய்வூதியா்களைக் குறிவைக்கும் நபா்கள்
கோவையில், வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி 2 முதியவா்களிடம் ஏடிஎம் கடவு எண் உள்ளிட்டவற்றைப் பெற்று ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.









