மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அரசு மருத்துவமனையில்: ரூ.67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி அமைப்பு

கோவை அரசு மருத்துவமனையில், ரூ. 67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:11 pm

DIN

கோவை அரசு மருத்துவமனையில், ரூ. 67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரூ.67 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இக்கருவி நிமிடத்திற்கு 450 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், குழாய்கள் மூலமாக வாா்டுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.