புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை: இருவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்ாக வடமாநில இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்ாக வடமாநில இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வெரைட்டி ஹால் சாலை அருகே உள்ள தாமஸ் வீதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதாக வெரைட்டி ஹால் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 13 கிலோ மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கோவை இடையா் வீதியில் வசித்து வரும் வட மாநிலத்தைச் சோ்ந்த டோலாராம் (26), கோவையைச் சோ்ந்த ஆறுமுக நயினாா் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...