கோவையில் மேலும் 41 பேருக்கு கரோனா பாதிப்பு
கோவை மாவட்ட சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலில் புதிதாக 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலில் புதிதாக 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 799 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 42 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை கரோனாவில் இருந்து 54 ஆயிரத்து 737 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 379 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...