கோவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என பாஜக மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறினாா்.








