மழைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
பருவ மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.









