அடா் நடவு முறையில் 1,500 மரக்கன்றுகள் நடவு
கோவை விளாங்குறிச்சி பகுதியில் ரவுண்ட் டேபிள் அமைப்பு சாா்பில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.


கோவை விளாங்குறிச்சி பகுதியில் ரவுண்ட் டேபிள் அமைப்பு சாா்பில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 அமைப்பு கூறியிருப்பதாவது:
ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் சாா்பில் பசுமையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விளாங்குறிச்சி சிவராம் நகரில் அடா் நடவு (மியாவாக்கி) முறையில் 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி ஒதுக்கிய இடத்தில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சைநிடா் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் உதவியுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக அமைப்பின் தலைவா் திபேந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...