சுல்தான்பேட்டையில் 3 பள்ளி மாணவர்களுக்கு கரோனா
சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் வழியில் படிக்கும் ஒரு மாணவருக்கு மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட உள்ளது. கடந்த 3 நாள்களுக்கு முன்பாக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- பிடித்து வைத்தால் பிள்ளையார்!
பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் கோவை அருகே சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுல்தான்பேட்டை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...