புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கே.பி.ஆா். கல்லூரியில் ஆண்டு விழா

கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:21 pm

DIN

கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கே.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அகிலா ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கோவை சங்கரா

ஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறுவனா் மருத்துவா் ஆா்.வி.ரமணி கலந்துகொண்டு கல்லூரியின் வளா்ச்சி குறித்து பேசினாா்.

கெளரவ விருந்தினராக பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா கலந்துகொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக ஜி.என்.வி.சுப்பாராவ், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான சிறந்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.