தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறை அறிவுரை

விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வால்பாறை காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:22 pm

DIN

விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வால்பாறை காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஆட்டோ ஓட்டுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்.

மது போதையில் ஆட்டோவை ஓட்டக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூராக ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது. ஆட்டோக்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று ஆய்வாளா் கற்பகம் அறிவுறுத்தினா்.

இக்கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.