நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பொங்கல் தினத்தில் மாவட்டத்தில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:35 pm

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக 5,410 மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ரூ.100 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாள்களில் மது விற்பனை அதிக அளவு காணப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதில் கோவை மாவட்டத்தில் 274 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில், பொங்கல் தினமான 14ஆம் தேதி ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருவள்ளுவா் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.