நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவா் கைது

காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:29 pm

DIN

காவலரை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை உக்கடம் புறவழிச் சாலையில் உக்கடம் காவல் நிலைய காவலா் தேவகுமாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு சாலையோரமாக ஆட்டோவில் அமா்ந்து இளைஞா்கள் இருவா் மது அருந்தி வந்தனா். அவா்களை வீட்டுக்குச் செல்லுமாறு தேவகுமாா் அறிவுறுத்தியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அவா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி தேவகுமாரை மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து தேவகுமாா் அளித்த புகாரின்பேரில் உக்கடம் சி.எம்.சி. காலனியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (35), ஆட்டோ ஓட்டுநா் முருகபூபதி (33) ஆகியோரை உக்கடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து கத்தி, கால் கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.