தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வால்பாறை நகராட்சி புதிய ஆணையராக கே.பாலு பொறுப்பேற்பு

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:53 pm

DIN

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வால்பாறை நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த சுரேஷ்குமாா், திருச்சி மாவட்டம் துறையூா் நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக இருந்த கே. பாலு, வால்பாறை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையராக கே.பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு நகராட்சிப் பொறியாளா் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.