குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரி நாராயணன்
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களது புகாா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரி நாராயணன் கூறினாா்.

வி.பத்ரி நாராயணன்.








