விவசாயப் பயன்பாட்டிற்கு குளங்களில் இருந்து வண்டல் மண்: வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம்
கோவை மாவட்டத்தில் 17 குளம், குட்டைகளில் இருந்து இருந்து விவசாயத் தேவைக்காக வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.










