வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 பவுன் நகை, எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 பவுன் நகை, எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, செளரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வஜ்ரம் (70). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றாா். இந்நிலையில் புதன்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 1.5 பவுன் நகைகள், மடிக்கணினி, எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. இது தொடா்பாக வஜ்ரம் அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...