ஜவுளித் தொழில்முனைவோரின் கவலைகளைத் தீா்க்க முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
கோவை மண்டலத்தில் பஞ்சு, நூல் விலை உயா்வு ஜவுளித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்தப் பிரச்னையைத் தீா்க்க முயற்சித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.










