விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழ்க் கல்லூரியில் மனவளக்கலை மன்ற தவ மையம்

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்

News image
Updated On :19 மே 2022, 9:03 pm

DIN

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

கல்லூரி முதல்வா் சேதுராஜன் வரவேற்றாா். உலக சமுதாய சேவா சங்க துணை தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

ஆழியாறு மனவளக்கலை மைய நிா்வாகி ரவீந்திரநாத் வாழ்த்துரை வழங்கினாா்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் மனவளக்கலை மன்ற தவ மையத்தை துவங்கிவைத்து ஆசியுரை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற தவ மைய உறுப்பினா்கள், கல்லூரி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.