குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தோ்வுகள் நாளை தொடக்கம் 48 ஆயிரம் பங்கேற்பு
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தோ்வுகளை 150 மையங்களில் 48 ஆயிரத்து 39 போ் எழுத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.










