மத்திய உளவுத் துறை செயலிழந்துவிட்டது: கே.சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு
கோவை காா் வெடிவிபத்து சம்பவம் மத்திய உளவுத் துறை செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.










