கோவை - கோரக்பூா் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02512) இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் வடமாநிலத்தைச் சோ்ந்த பயணிகள் அதிகமானோா் பயணித்து வருவதாலும், காத்திருப்போா் பட்டியல் அதிக அளவில்
உள்ளதாலும் கூடுதல் பெட்டி இணைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, இந்த ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...