47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை மாநகராட்சிக்கு கேடயம் வழங்கிய ஆளுநா்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கடந்த 2021ஆம் ஆண்டு கொடிநாள் நிதியை, இலக்கை விட கூடுதலாக வசூலித்ததற்காக, கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்புக்கு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.