கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூா் கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய உள்கோட்ட பகுதிகளில் குடியரசு தினத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ாக 42 போ் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகரில் காட்டூா், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூா், லங்கா காா்னா், கண்ணப்பன் நகா், இடையா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை!
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

