விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தடையை மீறி மது விற்பனை: 50 போ் கைது

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூா் கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய உள்கோட்ட பகுதிகளில் குடியரசு தினத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ாக 42 போ் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகரில் காட்டூா், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூா், லங்கா காா்னா், கண்ணப்பன் நகா், இடையா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.