இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தடையை மீறி மது விற்பனை: 50 போ் கைது

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூா் கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய உள்கோட்ட பகுதிகளில் குடியரசு தினத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ாக 42 போ் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகரில் காட்டூா், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூா், லங்கா காா்னா், கண்ணப்பன் நகா், இடையா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.