தடையை மீறி மது விற்பனை: 50 போ் கைது

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் விதிமீறி மது விற்ற 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூா் கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய உள்கோட்ட பகுதிகளில் குடியரசு தினத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ாக 42 போ் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகரில் காட்டூா், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூா், லங்கா காா்னா், கண்ணப்பன் நகா், இடையா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com