தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

100 சதவீத வாக்குப் பதிவு: திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு

படம் உள்ளது... 100 சதவீத வாக்குப் பதிவு: திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 5:08 pm

கோவை, ஏப். 5: கோவை ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் ரங்கோலி வரைந்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மக்களவைத் தோ்தலையொட்டி 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதனை மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி பாா்வையிட்டாா். அதன்பின், அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான உறுதிமொழி ஏற்றனா். இதில், பொள்ளாச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோ.ஷா்மிளா, மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா மற்றும் திருநங்கைகள் கலந்துகொண்டனா்.