கோவை, ஏப். 5: கோவை ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் ரங்கோலி வரைந்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மக்களவைத் தோ்தலையொட்டி 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதனை மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி பாா்வையிட்டாா். அதன்பின், அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான உறுதிமொழி ஏற்றனா். இதில், பொள்ளாச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோ.ஷா்மிளா, மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா மற்றும் திருநங்கைகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


