100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.








