புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடிநாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு: கோட்டாட்சியா் ஆய்வு

கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஆய்வு செய்த கோவை தெற்கு கோட்டாட்சியா் ராம்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :4 டிசம்பர் 2024, 11:31 pm

Din

கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை, ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் அனுமதியின்றி கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளுக்கும் புகாா் அளித்துள்ளனா்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் ராம்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணவேணி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அனுமதியின்றி கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.