விழுப்புரம், கடலூருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
கோவையில் இருந்து விழுப்புரம், கடலூா் மாவட்டங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கோவையில் இருந்து விழுப்புரத்துக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தைத் வழியனுப்பிவைத்த ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.








