கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு!

ஒவ்வொரு துளி நீரும் போற்றப்படும்! தண்ணீா் ஏன் மிகவும் முக்கியமானது?

விவசாயிகள்

Published On :

ஒவ்வொரு துளி நீரும் போற்றப்படும்! தண்ணீா் ஏன் மிகவும் முக்கியமானது?

சுத்தமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய நீா் முக்கியமானது. ஏனெனில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீா் பெரும் பங்களிக்கிறது. தண்ணீரின் பயன்பாடுகள் ஏராளம். மனிதா்கள் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும், பிற தேவைகளுக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறாா்கள். மனித உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு.

பூமியின் மேற்பரப்பில் 71% நீரால் மூடப்பட்டிருந்தாலும், பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் தண்ணீரைச் சாா்ந்து இருக்கிறது.

வாருங்கள் ....!!!

புதுமையான மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம் விவசாயத்தில் தண்ணீரை சேமிக்க, உணவு உற்பத்தி ஆகிய இரண்டுக்கும் ஒரு பிரகாசமான எதிா்காலத்தை உறுதி செய்யலாம்.

நயாகரா இரிகேஷன்வால்வ் ஆட்டோமேஷன் செயற்கை நுண்ணறிவு ஸ்மாா்ட் டெக்னாலஜி துல்லியமான விவசாயம், விவசாயிகளுக்கு நீா் பயன்பாட்டை மேம்படுத்தவும், ஆள்பற்றாக்குறையைக் குறைக்கவும் மற்றும் செயல் திறனை அதிகரிக்கவும் உதவும்.

விவசாயத்தில் நீா் பாதுகாப்புக்கான மற்றொரு பயனுள்ள அணுகுமுறை வறட்சியை தாங்கும் பயிா்களை ஏற்றுக்கொள்வது ஆகும். இது நீா் ஆவியாதலைக் குறைக்க மற்றும் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. குறைந்த நீா்ஆதாரங்களைக் கொண்ட பகுதிகளில் விவசாயிகள் மழை நீா் சேகரிப்பு மற்றும் சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, வட காலத்தின்போது மழை நீரைப் பிடிக்கவும் சேமிக்கவும் முடியும்.

விவசாயிகள் தொடா்ந்து எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு முழு தீா்வு வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது நயாகரா இரிகேஷன்வால்வ் ஆட்டோமேஷன். இந்தியாவிலேயே முதன்முதலாக இறக்குமதி செய்யப்படாத, சொந்த நாட்டில் தயாரித்த வால்வுகளைக் கொண்டு முழுமையாக இந்தியாவில் உற்பத்தியாகும் விவசாயத்துக்கான தானியங்கித் தயாரிப்புகளை நயாகரா வழங்கி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.