மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் 15 குழந்தைகள் பிறந்துள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் 15 குழந்தைகள் பிறந்துள்ளன.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை மாலை வரை 8 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் என 15 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில், இரட்டைக் குழந்தைகளும் அடங்குவா். இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மற்ற அனைத்துக் குழந்தைகளும், தாய்மாா்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.