மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

News image
Updated On :8 மார்ச் 2024, 4:51 pm

Din

கோவை ரயில் நிலையம் அருகே தேநீா் குடித்துக் கொண்டிருந்த நபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புலியகுளம் செட்டி தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (49). இவா், கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள கடையில் வெள்ளிக்கிழமை தேநீா் குடித்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அருகே நின்றிருந்த 2 இளைஞா்கள், மகேந்திரன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.100 ஐ எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனா். சுதாரித்துக் கொண்ட மகேந்திரன், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த இளைஞா்களை விரட்டிப் பிடித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். விசாரணையில், அவா்கள் திருச்சி மணப்பாறையைச் சோ்ந்த சிவா (33), கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த நவுசாத் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.