பருவமழை பாதிப்புகள்: அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.









