சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறையில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் கே.ரமேஷ்.









